தில்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள குடிசை பகுதிகள் பிற நாடுகளில் இருந்து வரும் தலைவர்களின் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தில்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள குடிசை பகுதிகள் பிற நாடுகளில் இருந்து வரும் தலைவர்களின் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.